Friday, December 4, 2009

கவிதைகள்

நன்றி

16 வருடங்களுக்கு
முன் எனக்காக ஒரு
அழகான தவறை செய்த
உன் தகப்பனுக்கு நன்றி!



வாழ்க்கை

பால் வேண்டுமென
என் குழந்தை அழ
பனை மரத்துப்பால் குடித்து
என் கணவர் வர
யாரை நான் சீராட்ட...
யாரை நான் தாலாட்ட...!

1 comment:

elavenil said...

puthiyadhoru sindhanai valthukkal mr.nilava....
yendrum anbudan vasanthakumar